செப்டம்பர் 16, 2010

இயற்கையை வணங்குவோம் .

 இயற்கை  வளத்தை 
  போற்றிடுவோம் .
  உலகில்  இன்பம் 
  கண்டிடுவோம் . 
  காற்றில்  கலக்கும் 
  மாசினை  தான்
  கலந்தது  விடாமல் 
 காத்திடுவோம் . 
 விரும்பிய  மரங்கள் 
 வளர்த்திடுவோம் 
 வேண்டிய  மழையினை 
 பெற்றிடுவோம் 
 அணுவின்  அழிவை 
 தடுத்திடவே  
 இயற்கை  வளத்தை
 காத்திடுவோம் ....
 இன்பம்  நிறைந்த  
 வழ்விதுவே 
 இயற்கை  சார்ந்து 
 வாழ்வதுதான் .
 உயிரை  போற்றி 
 வளர்ப்பது  போல் 
 இயற்கை  வளங்களை 
 வளர்த்திடுவோம் .




   More than a Blog Aggregator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...