செப்டம்பர் 13, 2010

கீரைகள் மருத்துவம் .

@ புளிசக்  கீரை , முளைக்கீரை , இரண்டையும்  சேர்த்து  சாப்பிட்டால்  நன்கு  பசி  உண்டாகும். .
@ மணத்தக்காளி  கீரை , பருப்புக்  கீரை  இரண்டையும்  சேர்த்து  உண்ண வயிற்றுபுண்
குணமாகும் .
@ முளைகீரை , வெந்தயக்கீரை , மனத்தக்களிகீரை , சேர்த்து  சிறு பருப்புடன்  உண்ண  நோய்  எதிர்பற்றல்  உண்டாகி   நோய் விலகும் .
@ கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி  சேர்த்து கீரைத்தண்டையும்  சேர்த்து சமைத்து  உண்ண  மூட்டு  வலிகள்  வாதநோய்கள்  நீங்கும்  நோய்  எதிர்பு  ஆற்றல் கூடும் .
@ முளை  கீரையுடன் ,வல்லாரை  கீரை  சேர்த்து   பருப்புடன்  உண்ண  நினைவாற்றல்  கூடும் .
@ நச்சு கொட்டை கீரையை  பருப்பு சேர்த்து   உண்ண  வாயிற்று  புண்  ஆறும் .
@ மூஞ்சியில்  உள்ள   பரு  பாலுண்ணி  மறைய   அம்மன்  பச்சரிசி செடியை  ஒடித்தால்
வரும்  பலை தடவ   நல்லகுணம்  கிடைக்கும் .
@ துத்திக் கீரையை  மஞ்சள்  சேர்த்து  விளக்கெண்ணையில்  வதக்கி  கட்டினால்  மூல  நோயில்  உண்டாகும்  வலிகள் நீங்கும் .
@ நல்ல  வேலை  கீரையுடன் (கைப்பிடி ) மூன்று  மிளகு மஞ்சள்  சேர்த்து  காலையில் உண்ண vayidru   பூசிகள்  ,புழு , நாக்குப்புசிகள்   நீங்கும் .
@ காணாம்  வாழையை   கைப்பிடி  அளவு  அரைத்து  சாப்பிட  உடல்  சூடு  குறையும் .
@ காணாம்  வாழையை   அரைத்து  சாப்பிட்டால் சிறுநீர் எரிசல்  தீரும் .
@ காணாம்  வாழையுடன் துத்தியை  அரைத்து  சாப்பிட  மலசிக்கல்  தீரும் .
@ குப்பை கீரையை  தொடர்ந்து  சாப்பிட  உடல்  எடை குறையும் .
@ முடக்கத்தான்  கீரையுடன்  சிறிது  சதக்குப்பை  சேர்த்து  கசயமக்கி  சாப்பிட சிறுநீர்  தாரளமாக  பிரியும் .
@ லெட்டுஸ்   கீரையை  தொடர்ந்து சாப்பிட   குருதி  துய்மை  அடையும் .
@ கொடி பசலை  கீரையையும்   கொத்தமல்லி விதை, சீரகம்  இவற்றை கசயமக்கி   சாப்பிட   மலசிக்கல்  குணமாகும் .
@ காசினி   கீரையுடன் சீரகம் ,மஞ்சள்  சேர்த்து  கசயமக்கி   சாப்பிட  கல்லீரல்  வீக்கம்  குணமாகும் .
@ தூது  வலை  கீரையை  சூரணித்து  நாளும்  உண்டுவர  காது  தொடர்பான பிணிகள் , தடுமன்  நீங்கும்.                 More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...