ஆகஸ்ட் 29, 2010

திருமூலர் (THIRUMOOLAR)    
எம்மைப்பற்றி .....                                                                
எம்மை வளர்துகொள்ளுவதை விட 
எம் மண்ணையும் 
எம் மக்களையும் வளர்கவே 
விழைகிறோம்
எம் மொழியும் ,,,
எம் கலைகளும் 
உலகு எல்லாம் பரவ வேண்டும் என்ற 
தன் நலமும் ; 
உலக உயிரிகள் 
எல்லாமே எல்லாமே 
நோய் நீங்கி நீடு                                                                           
வாழ வேண்டும் என்ற 
நெடிய கனவுகளும் 
எம்மை எழுத தூண்டிய
காரணிகள்  
நோய் வென்று நீடு வாழ்வோம்
          - போளூர் தயாநிதி 
                               


                                  
More than a Blog Aggregator

2 கருத்துகள்:

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...