பிப்ரவரி 21, 2011

சுய இன்பம் சரியா தவறா?


சுய இன்பம் சரியா தவறா?
( MASTERBATION)

இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான கற்பிதங்களும் பெரிதும் இருப்பதாக அறியலாகிறது . பல்வேறு இளைஞ்சர்கள் சுய இன்பம் சரியா தவறா என கேட்கின்றனர் . இந்த எண்ணம் அவர்களுக்கு எங்ஙனம் தோற்றம் கொள்ளுகிறது எங்கோ தவறாக வழி நடத்தப்படுவதினால் தானே
நானே வீராதி வீரன் என்று கூறிக்கொள்ளும் வைத்திய சிகாமணிகள் கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லாமல் வெறுமனே ஏட்டு ,மனப்பாட
முறை கல்வியை கற்றுவிட்டு சுய இன்பம் தவறு இல்லை என போதிக்கிறனர் .அப்பாவிகளான இளையோர்கள் வழிதெரியாமல் நோயாளி யாகின்றனர் .

எது அறிவு அறிவியல்

எந்த ஒரு செயலையும் நுட்பமாக ஆய்வு நோக்கு இல்லாமல்குருட்டுத்தனமாக எதிர்க் கின்றவ்ர்களும் முண்டு ,ஏற்க் கின்றவர்களும் முண்டு.இந்த இரண்டும் பெரும் பிழையே. கண்மூடித்தனமாக போற்றுதல் அல்லது தூற்றுதல் நோயின் அறிகுறி என்பார்கள் அறிஞ்சர்கள். அது போல எந்த ஒன்றையும் அறிவியல் நோக்கில் ஆய்ந்து இந்த குமுகத்திற்கு அளிக்க வேண்டும் , முறையில்லாமல் இந்த குமுகத்தை முடமாக்க நினைக்க கூடாது .

இயற்க்கை வழங்கும் கொடை உயிரிகளின் மறு உற்பத்தி

இயற்கையின் படைப்பு தன் கால்வழியை (சந்ததியை ) பெருக்குவதுதானே இதை இயற்கையோடு இணைத்து வைத்தால்தான் முறையாக உயிரிகள் பெருக்கமடையும் என்றெண்ணிய இயற்க்கை அமைப்பே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. அனால் வலுக்கட்டாயமாக பாலுறுப்புகளை தூண்டிவிட்டு இன்பம் காணுவது இயற்க்கைக்கு முரணானதும் பிழையானதும் ஆகாத? என் இப்படி மஞ்சள் ஏடுகளைப்போல் மட்ட ரகமான கருத்துகளை இளையோரின் மீது திணிக்கபடுகிறது என்பது விளங்காமலில்லை. நோயாளியாக்கதனே ? அப்போது தானே பணப்பை நிரம்பி வழியும் .

உண்மையின் குரல் ஈன குரலா
இன்று உண்மையின் குரல் ஈன குரலாகவே எல்லோருக்கும் கேட்கிறது .
உண்மையை விற்ப்பது போராட்டமாக இருப்பதாக காண முடிகிறது . பெரும்பான்மை மக்கள் போலித்ததின் பின்னர் அணியமாகின்றனர் . இதன் பின்னர் கவர்ந்திழுக்கபடும் மக்கள் விட்டில் பூசிகளாக விழுந்து மடிகின்றனர் .

தன்னின்பத்தில் (சுய இன்பத்தில் ) எந்த கெடும் நிகழுவதில்லை அந்த செய்கையில் எந்த பிழையும் இல்லை . என்று பிழையாக போதிக்கப்படுகிறது . விந்துப் பொருள் என்பது ஈற்றுணவு (மலம் ) ,சிறுநீர்,எச்சில் போன்றது என தவறான வழிகாட்டுதல்செய்யப்படுகிறது கற்பிக்கப்படுகிறது
எச்சில் உமிழ,உமிழ வற்றிபாய் விடுமா என்ன? என்று கேட்கிறார்களாம் இது மேம்போக்காக பார்த்தல் பிழை இல்லாமல் படலாம். தொடர்ந்து வலுக்கட்டாயமாக எச்சிலை துப்பி கொண்டே இருந்து பார்க்கட்டும் எச்சில் வற்றி போய் மனிதனே நோயில் விழுந்து போவான். பாலுறுப்பு களையும் இப்படி வலுக்கட்டாயமாக தூண்டி விட்டு இன்பம் காணுவது மனிதனை நோயாளி யாக்குமே யன்றி வேறென்ன நிகழும்?

உளவியல் ரீதியில் ...

இப்படி சுய இன்பத்தில் ஈடுபடுகின்றவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கபடுவதென்னவோ உண்மை . குற்ற வுணர்வு தோன்றி தன்னம்பிக்கை இழந்து போவர்கள் இப்படி பல சிக்கல் களுக்கு ஆளாகின்றனர் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வர்கள் உடலில் சக்தி குறைந்து போவதாகவும் கண்கள் குழிவிழுந்து பல்வேறு நோய்களால் பாதிக்க படுவதாகவும் கூறு கின்றனர்.பாதிப்படைந்த வர்கள் .

மனிதனே விலங்குகளாகி

இப்போது பலரிடம் கதைக்கும் போது மனிதன் விலங்குகளாகி வருகிறான் என்கின்றனர் . எந்த விலங்கு தன்னை யொத்த விலங்கு களின் பாலியல் தொடர்பான படங்களை பார்த்து நேரத்தை செலவிடுகிறது? தெரியவில்லை அதேபோல மனிதனைத் தவிர எந்த விளங்கும் பாலியல் இன்பத்தில் முகிழ்த்து கிடைப்பதில்லை . பாலுறவு நேரம் முடிந்ததும் அதன் தேவை தீனியை தேட தொடங்கிவிடும் .
முறையில்லாத வகையில் பெறப்படும் அறிவினால் பாலியல் தெடர்பான சிந்தனையில் நேரத்தை செலவிட்டு உடலையும் சூடேற்றிகொண்டு உலவாற்றலையும் கெடுத்து கொள்ளு கின்றனர் .

முறை இல்லது அளவிறந்து விந்து இழப்பாகி பின்னர் முறையான திருமண வாழ்க்கையில் துன்பத்தை நுகருகிறனர் . இப்படி பட்டோரின் குழந்தைகளும் சக்தி குறைந்தவர்களாக இருக்கின்றனர் . என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆக இத்தகு செயலைசெய்கின்றவர் ஆண் , அல்லது பெண் யாராக இருந்தாலும் உடல் கெடும் என்பதில் எள் முனையளவும் ஐயம் வேண்டாம்

இந்த பழக்கமுள்ளவர்கள்

நாளும் எரியோம்பல் (யோகாசனம் ) செய்க.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
எள் நெய்குளியல் செய்க.
பாலியல் எண்ணம் கிளர்ந்தெழசெய்யும் எண்ணங்களை நீக்குக
தனிமையை தவிர்க்க செய்க.
செய்யும் தொழிலில் முழுமையான கவனம் செலுத்துக.
எந்த ஒன்றையும் பிழையானது என தெரிந்த பின்னர் அதை விலக்க
முயல்க..
வெற்றி உமதே
தமிழ கலைகளை காப்போம் தமிழன் வெற்றிகொள்ள துணைநிற்போம்.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...