அக்டோபர் 05, 2010

எரியோம்பல் (ஆசனபயிற்சி) செய்வோம் .




எரியோம்பல்
(ஆசனபயிற்சி) செய்வோம் இன்றைய பரப்பான உலகத்தில் எரியோம்ம்பல் செய்யவது முதல் எதற்கும் நேரமின்மை என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது . இப்படி நாம் பறந்து கொண்டிருந்தால் மனிதன் நோயாளியாகி மடிவான் . இதற்கு என்னவழி நாம் பழங்கால அறிவர்கள் கற்றுத்தந்த பாடம்தான் எரியோம்பல் செய்வது .





எரியோம்பல் (ஆசனபயிற்சி ) செய்வதால் :
@ . அகவை கூடுகிறது
.
@ நினைவாற்றல் பெருகுகுகிறது
.
@ உளம் செம்மை யடைகிறது
.
@ ஆண்மை பெருகுகிறது , பெண்களுக்கு பெண்மை மெருகேறுகிறது
.
@ நோயற்ற வாழ்வை தருகிறது .

@ உடலை அழகாக ஆக்குகிறது
.
@ பிணிகளை நீக்குகிறது .

@ சோர்வையும் சோம்பலையும் ஒழிக்கிறது
.
@ உள்ளத்திற்கு அமைதியை தருகிறது
.
@ நீடித்த இளமையை தருகிறது .

@ தேவை இல்லாத சதையை குறைக்கிறது
.
@ இதயம் ,நுரையீரல் ,சிறுநீரகம் தூய்மையடைகிறது .

@ உடலுக்கு சக்தியை தருகிறது
.
@ அறிவு கூடுகிறது .

@ குருதி ஓட்டத்தை சீராக்குகிறது
.
@ உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது .

@ சினத்தை குறைக்கிறது . அமைதிப்படுத்துகிறது
.
@ சலனம் இல்லாத உளத்தை தருகிறது
.
@ சிந்திக்கும் ஆற்றல் பெருகுகிறது .

@ வெற்றிக்கு இட்டுக்கொள்கிறது
.
@ நோய் எதிர்பற்றலை ஊக்குவிக்கிறது
.
@ நரம்புகளை உறுதியாக்குகிறது
.
இவைகள் குறிப்பிட்ட பலன்கள் . முறையாக நாளும் எரியோம்பலை செய்ய மனிதன் அடையப்போகும் பலன்கள் எண்ணிலடங்கா.எனவே முறையாக எரியோம்பல் செய்வோம். எரியோம்பல் செய்வதற்கென முறைகள் உண்டு .அப்படிசெய்தல்தான் . முழுமையான பலனையும் பின் விளைவுகளையும் தவிர்க்கமுடியும் .
எரியோம்பல் முறையாக செய்யும் முறைகளை தொடர்ந்து பார்ப்போம்..........
அழகு வேண்டுமா? More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...