அக்டோபர் 05, 2010

எரியோம்பல் (ஆசனபயிற்சி) செய்வோம் .




எரியோம்பல்
(ஆசனபயிற்சி) செய்வோம் இன்றைய பரப்பான உலகத்தில் எரியோம்ம்பல் செய்யவது முதல் எதற்கும் நேரமின்மை என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது . இப்படி நாம் பறந்து கொண்டிருந்தால் மனிதன் நோயாளியாகி மடிவான் . இதற்கு என்னவழி நாம் பழங்கால அறிவர்கள் கற்றுத்தந்த பாடம்தான் எரியோம்பல் செய்வது .





எரியோம்பல் (ஆசனபயிற்சி ) செய்வதால் :
@ . அகவை கூடுகிறது
.
@ நினைவாற்றல் பெருகுகுகிறது
.
@ உளம் செம்மை யடைகிறது
.
@ ஆண்மை பெருகுகிறது , பெண்களுக்கு பெண்மை மெருகேறுகிறது
.
@ நோயற்ற வாழ்வை தருகிறது .

@ உடலை அழகாக ஆக்குகிறது
.
@ பிணிகளை நீக்குகிறது .

@ சோர்வையும் சோம்பலையும் ஒழிக்கிறது
.
@ உள்ளத்திற்கு அமைதியை தருகிறது
.
@ நீடித்த இளமையை தருகிறது .

@ தேவை இல்லாத சதையை குறைக்கிறது
.
@ இதயம் ,நுரையீரல் ,சிறுநீரகம் தூய்மையடைகிறது .

@ உடலுக்கு சக்தியை தருகிறது
.
@ அறிவு கூடுகிறது .

@ குருதி ஓட்டத்தை சீராக்குகிறது
.
@ உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது .

@ சினத்தை குறைக்கிறது . அமைதிப்படுத்துகிறது
.
@ சலனம் இல்லாத உளத்தை தருகிறது
.
@ சிந்திக்கும் ஆற்றல் பெருகுகிறது .

@ வெற்றிக்கு இட்டுக்கொள்கிறது
.
@ நோய் எதிர்பற்றலை ஊக்குவிக்கிறது
.
@ நரம்புகளை உறுதியாக்குகிறது
.
இவைகள் குறிப்பிட்ட பலன்கள் . முறையாக நாளும் எரியோம்பலை செய்ய மனிதன் அடையப்போகும் பலன்கள் எண்ணிலடங்கா.எனவே முறையாக எரியோம்பல் செய்வோம். எரியோம்பல் செய்வதற்கென முறைகள் உண்டு .அப்படிசெய்தல்தான் . முழுமையான பலனையும் பின் விளைவுகளையும் தவிர்க்கமுடியும் .
எரியோம்பல் முறையாக செய்யும் முறைகளை தொடர்ந்து பார்ப்போம்..........
அழகு வேண்டுமா? More than a Blog Aggregator

2 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள குறிப்பு மிக்க நன்றி, தொடர்ந்து வெளியிடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. எரியோம்பல் என்றால் என்ன?? அதை முறையாக செய்வது எப்படி??

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...